பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்!

அதிகரித்து வரும் வாழக்கைச் செலவும் மற்றும் ஊதிய உயர்வை வலியுறுத்தி பிரித்தானியா முழுவதும் உள்ளி முக்கிய நகரங்களில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டன், எடின்பர்க், ஸ்வான்சீ மற்றும் லிவர்பூல் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். இதன்படி, லண்டன் பேரணியில் சுமார் 10,000 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையினரும் போராட்டம் இந்த பேரணியில் காலநிலை மாற்றம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா முழுவதும் ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தேசிய சங்கம் (RMT) ஒருங்கிணைத்த … Continue reading பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்!